விவசாயமே நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படை-வெங்கையா நாயுடு

ஆறுகள், குளங்கள் அழிக்கப்பட்டதே சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட காரணம் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,விவசாயமே நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளது.நடைமுறையில் உள்ள கல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், அவர்களின் தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி தருவதில்லை.ஆறுகள், குளங்கள் அழிக்கப்பட்டதே சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட காரணம் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Leave a Comment