சென்னையில் உள்ள அமைந்தகரையை சார்ந்த அரவிந்த் என்பவருக்கும் , பிரீத்தி என்பவருக்கும் கடந்த 10-ம் தேதி திருமணம் நடந்து உள்ளது. இவர்கள் தேன் நிலவிற்காக சிம்லா சென்று உள்ளனர்.
அங்கு பாராக்ளைடிங் எனப்படும் பாரசூட் சாகசத்தை அரவிந்த் , பிரீத்தி இருவரும் தனித்தனியாக பயணம் செய்து உள்ளனர்.முதலில் சென்ற பிரீத்தி பைலட் உதவியோடு பத்திரமாக தரையிறங்கினர்.
அதன் பின் பாரசூட் சாகசத்தை மேற்கொண்ட அரவிந்த் காற்றின் வேகம் காரணமாக பாரசூட்டின் கயிறு அறுந்து உள்ளது.நீண்ட நேரமாகியும் அரவிந்த் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பிரீத்தி சக பைலட்களிடம் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சக பைலட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அரவிந்த் சென்ற பாரசூட் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.பின் பள்ளத்தில் இருந்து அர்விந்த் உடல் மீட்கப்பட்டது.அரவிந்துடன் சென்ற பைலட் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.திருமணம் ஆகி ஒரு வாரத்திலே அரவிந்த் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…