தமிழகம் முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சிறுவன் குரலில் பேசிய மர்ம நபர்!

தமிழகம் முழுவதும் விரைவில் அடுத்ததடுத்த குண்டு வெடிப்பு நிகழ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, ஒரு சிறுவனின் குரலில் தமிழகம் முழுவதும் விரைவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து, மாநிலங்கள் முழுவது உள்ள பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அழைப்பு வந்த என்னை வைத்து சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.