பரபரப்பு..! மது ஒழிப்புக்காக போராடியவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை..!

  • ஒடிசாவில் மது ஒழிப்புக்காக போராடிய சமூக சேவகரை சுட்டுக்கொலை செய்யப்பபட்டனர்.
  • அபிமன்யூ பாண்டா மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு தொடர்ந்து போராடி வந்தார்.

அண்மை காலமாக மது குறையும் என்று எதிர்பாத்த இந்நிலையில் அது நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. தற்போது ஒடிசா மாநிலத்தின் முன்னணி சமூக சேவகரான அபிமன்யூ பாண்டா காந்தமால் மாவட்டம் பலிகுடா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பத்திரசாகி என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் ஒடிசா மாநிலத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதை இவரது கொள்கையாக கொண்டு தொடர்ந்து போராடி வந்தார். இதனால் மது வியாபாரிகள் அவர் மீது கடுமையான கோவத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தனது வீட்டு முன்பு அபிமன்யூ பாண்டா நின்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் அபிமன்யூ பாண்டாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் படுகாயம் அடைந்த அபிமன்யூ சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார். அவரை சுட்டவர்கள் யார் என்றும்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றும்? என்பதை அறிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றார்கள்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

1 hour ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

2 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

3 hours ago

திடீரென பயங்கரமாக வெடித்து சிதறிய கல்குவாரி …விபத்து நடந்தது எப்படி.?

Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…

3 hours ago

அடேங்கப்பா.! ரத்த அழுத்தத்தை கூட குறைக்குமாம் தர்பூசணி விதைகள்.!

Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள்  நம்மில் பலரும்…

3 hours ago

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

4 hours ago