சாத்தான்குளம் விவகாரம்.! 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு – ஐஜி சங்கர்.!

சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது, சாத்தான்குளம் விவகாரத்தில் இதுவரை 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உதவி ஆய்வாளர்கள்  ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய நான்கு பேர் மீது 302 (கொலை)  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என  தெரிவித்துள்ளார்.

author avatar
murugan