மும்பை வான்கடே மைதானத்தை கொரோனா வார்டாக மாற்ற அனுமதி கேட்டு மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மாறியுள்ளது மகாராஷ்டிரா மாநிலம். இம்மாநிலத்தில், மக்கள் அதிகமாக உள்ள மும்பை நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது.
இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்க மும்பை வான்கடே மைதானத்தை கொரோனா வார்டாக மாற்ற மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இதற்காக, மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
அனுமதி அளிக்கப்பட்டால் மும்பை வான்கடே மைதானம் கொரோனா தொற்று சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகளாக மாற்றப்படும்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…