மத்திய அரசு திரையரங்கை கட்டாயமாக திறக்க சொல்லயே..!முடிவு விரைவில்- கடம்பூர் ராஜூ உறுதி

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்ததாவது:மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் தான் வெளியிட்டதே தவிர கட்டமாய திரையரங்கை திறக்கச் சொல்லவில்லை என்று கூறிய அவர் திரையரங்க உரிமையாளர்கள், தொழிலாளர்களின் நலனை கருத்து கொண்டு விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளா.



author avatar
kavitha