நெல் ஜெயராமன் மறைவுக்கு மதிமுக பொது செயலாளர் இரங்கல்….!!!

நெல் ஜெயராமன் மறைவுக்கு மதிமுக தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
நெற்களஞ்சியமான நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 5:10 மணியளவில் இவரது உயிர் பிரிந்தது. மதிமுக பொது செயளாலர் வைகோ இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவானை இழந்து விட்டார்கள். பாரம்பரிய நெல்வகைகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமன் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment