மத்திய கலால் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு : ஸ்டெர்லைட் வழக்கு

உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஸ்டெர்லைட் தாமிர உருகாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூல பொருட்களின் விபரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய கலால் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.2013 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரையிலான புள்ளி விவரத்தை மத்திய கலால் துறையினர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment