மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராமில் பாராட்டியுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. வெளியாகி 50 நாட்களை கடந்தும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்பட்ட காரணத்தால் கடந்த ஆண்டு திரையரங்குகள் மூடப்பட்டது, நீண்ட நாட்களுக்கு பிறகு மாஸ்டர் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் மட்டும் பாக்காமல் திரைபரபலங்களும் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் தனுஷை வைத்து D43 படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்டர் படத்தை குறித்து புகழ்ந்து கூறியுள்ளார். இதில் ” மாஸ்டர் படம் மிகவும் அருமையாக உள்ளது என்றும் படத்தின் இரண்டாவது பாகம் எடுத்தால் ஜேடி எதற்காக குடிக்க ஆரமித்தார் என்ற கதையை வைத்து எடுத்தால் சூப்பராக இருக்கும் என்று கூறியுள்ளார்.
Rahul Gandhi: பாஜகவை 'பாரதிய சொம்பு கட்சி' என கர்நாடகாவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு…
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…