மாசி மக திருவிழா – மக்களை படகில் ஏற்றி செல்லக்கூடாது : மீன்வளத்துறை

கடலூர் மாவட்டத்தில் மாசி மக தினத்தில் மீன்பிடி படகுகளில் மக்களை ஏற்றி செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது

கடலூர் மாவட்டத்தில் வரும் 7-ஆம் தேதி  மாசி மக திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ள நிலையில், இந்த திருவிழாவின்போது மக்களை படையில் ஏற்று செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை சார்பில் கிராமத் தலைவர்கள் அனைவருக்கும் அறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment