நேபாளத்தின் புதிய பிரதமராக சிபிஎன் மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா பதவியேற்கிறார்

நேபாளத்தின் புதிய பிரதமராக புஷ்ப கமல் தஹால் “பிரசந்தா” வை நியமித்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா, இமாலய தேசத்தில் அரசியலில் பெரும் திருப்பமாக கடந்த மாதம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து பிரதமருக்கான உரிமை கோருவதற்காக ஜனாதிபதியை சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment