திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1- ஆம் தேதி உள்ளூர் விடுமுற..!

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு 

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 1- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment