கூடங்குளத்தில் 2-வது அணு உலைமின் உற்பத்தி தொடங்கியது…

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த டிசம்பர்  15-ம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக 2-வது அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 

இதனால் தற்போது 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2-வது அணு உலையின் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதனால் படிப்படியாக  மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஒரிரு நாட்களில் முழுஉற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
murugan