பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும் கொல்கத்தா…!

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் முறையாக இந்தியா vs பங்களாதேஷ் பகல் /இரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று பங்களாதேஷ் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் புதிதாக பிங்க் நிற பந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.இதற்கு முன் இந்திய அணி சிவப்பு ,வெள்ளை பந்துகளை மட்டுமே பயன்படுத்தி விளையாடி இருக்கின்றனர்.
இன்று முதல் முறையாக இந்திய அணி பிங்க் நிற பந்தையை பயன்படுத்துவதால் கொல்கத்தா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பிங்க் நிறத்தை பூசிக்கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடி  வருகிறார்கள்.
மைதானத்தை சுற்றியிருக்கும் இடமெல்லாம் பிங்க் நிற வண்ணங்கள் பொறுத்தப்பட்டுள்ளது  இதனால் கொல்கத்தா முழுவதும் பிங்க் நிறத்தால் காட்சியளிக்கிறது.
 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்