கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : கெலவரப்பள்ளி ஆணை நிரம்பியது….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி ஆணை முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக குக்கலப்பள்ளி, ராமாபுரம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் மூழ்கிய பாத்தகோட்டா தரைப்பாலத்தை, கிராம மக்கள் கடக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment