கேரளாவில் கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க பன்றிகாய்ச்சல்.! வெளியான அதிர்ச்சி தகவல்…

கேரள மாநிலம் வயநாட்டில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள்ளது.

கேரளாவில் அண்மையில் தான் குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு பரவியது கண்டறியப்பட்டது. இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக தற்போது கேரளாவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்  கண்டறியப்பட்டுள்ள்ளதாம்.

இந்த ஆபிரிக்க பன்றி காய்ச்சல் கேரள மாநிலம் வயநாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பயப்பட வேண்டாம். இது பன்றிகளுக்கு மட்டுமே பரவும். மனிதர்களுக்கு பரவாது என விலங்குகள் நலத்துறை அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment