இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாகிஸ்தானுக்கு இடையேயான வர்த்தக முதலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கன் அவர்கள் இலங்கை சென்றுள்ள நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் பேசிய இம்ரான்கான், தான் பிரதமராக 2018 ஆம் ஆண்டு பதவி ஏற்றவுடன் காஷ்மீர் பிரச்சினை குறித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தேன் ஆனாலும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும், எங்களிடையே ஒரு உள்ள ஒரே பிரச்சனை காஷ்மீர் தான் எனவும் தெரிவித்துள்ளார். எங்களுக்கு இடையேயான இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும், இதற்கு என்றாவது ஒரு நல்ல வழி பிறக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…