பணியிடங்கள்!
1. காவல்துறை – இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை)
மொத்த இடங்கள்:
5538 இடங்கள். ஆண்கள் (பொது)-3877, பெண்கள்-1661.
2. சிறைத்துறை – இரண்டாம் நிலை சிறைக்காவலர்
மொத்த இடங்கள்:
365 இடங்கள். ஆண்கள்-319, பெண்கள்-46.
3. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
மொத்த இடங்கள்:
237 இடங்கள். ஆண்கள்-237.
வயது வரம்பு:
1.7.2017 தேதிப்படி 18 முதல் 24க்குள். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினருக்கு 2 வருடங்களும், எஸ்சி, எஸ்டி, அருந்ததியர் பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஆதரவற்ற விதவைகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:
தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பணியில் சேர்ந்த 2 வருடங்களில் தமிழ்நடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ்த் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, உடற்திறன் தேர்வு மற்றும் சான்றிதது் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு கட்டணம்:
ரூ.130. இதை ஆன்லைன் முறையிலோ அல்லது e.payment முறையிலா செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் வி்ண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.1.2018
கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 31.1.2018
தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறைகளில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய 6140 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
source: dinasuvadu.com
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…