ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப (TET) 2014 இல் தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு ஆன்லைனில் நடைபெறுவதாக வெஸ்ட் பெங்கால் போர்டு ஆப் பிரைமரி எஜுகேஷன் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) 2014 தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெஸ்ட் பெங்கால் போர்டு ஆப் பிரைமரி எஜுகேஷன் வெளியிட்டுள்ளது. முதன்மை ஆசிரியர் பணிக்கான 16,500 காலிப்பணியிடங்கள் உள்ளதால் அந்த இடங்களை நிரப்புவதற்கான ஆட்செர்ப்பு ஆன்லைனில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் பரிந்துரையின்படி, குறைந்தபட்ச கல்வி மற்றும் (TET) 2014 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், 40 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதற்கான முன்பதிவு, wbbprimaryeducation.org. எனும் இணையதளத்தில் நடைபெறுகிறது. சம்பளம் 28,900 எனவும் கூறப்பட்டுள்ளது. கல்வித்தகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் 12% கூடுதலாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…