நேசமணிக்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்த ஐ.டி ஊழியர்கள்!

உலகம் முழுவதும் pray for nesamani என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. முகநூலில் சுத்தியல் பற்றி ஒருவர் கேட்ட கேள்விக்கு, ப்ரண்ட்ஸ் பட நிசோயை கமெண்ட் செய்த்தால் தான் இது இவ்வளவு ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், மதுரையிலுள்ள தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி விரைவில் நேசமணி குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தன செய்வது போல நகைச்சுவையாக சித்தரித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment