ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது தேசிய விசாரணை முகமையின் மிகபெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், டெல்லி உள்ளிட்ட 16 இடங்களில் தேசிய விசாரணை முகமையை சேர்ந்த அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அரசியல் தலைவர்களை கொல்லும் சதித்திட்டத்துடன் செயல்பட்டு வந்த 10 பயங்கரவாதிகளை கைது செய்ததுடன், அவர்கள் பதுக்கி வைத்திருந்த, ராக்கெட் லாஞ்சர், 12 கைத்துப்பாக்கிகள், 100 அலார கடிகாரங்கள், 100 செல்போன்கள், 135 சிம் கார்டுகள், உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக, விரைந்து செயல்பட்டு பயங்கரவாதிகளை கைது செய்த தேசிய விசாரணை முகமை அதிகாரிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இது தேசிய விசாரணை முகமையின் மிகபெரிய வெற்றி என்று பெருமிதத்துடன் கூறினார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…