2020-ம் ஆண்டு 13வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 29ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சன்ரைசர்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடை பெற்றார். இதனால், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, நியூஸிலாந்து வீரர் வில்லியம்சனிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் தடைக்காலம் முடிந்து கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடிய வார்னர், வில்லியம்சன் தலைமையின் கீழ் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…
Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…
Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…
Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும், மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
Naxalites: சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத் என்ற வனப்பகுதியில் பாதுகாப்புப்…
Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக…