IPL 2018:சொந்த மண்ணில் டெல்லி அணியை மண்ணை கவ்வ வைத்து வெற்றி கொடியை எட்டியது பஞ்சாப் அணி..!

இன்று 22 வதுதொடர் டெல்லியில் உள்ள கோட்லா ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்  மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 143 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது  .

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களாக ராகுல் மற்றும் பின்ச் களமிறங்கினர் .

ராகுல் 23 ரன்களிலும் மற்றும் அகர்வால் 21 ரன்களிலும் ,நாயர் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

அடுத்து 144 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது டெல்லி டேர்டெவில்ஸ்.

அணியின் தொடக்க வீரர்களாக ஷா மற்றும் கம்பீர் களம் இறங்கினார்கள்.

கேப்டன் கம்பீர் மற்றும் பான்ட் 4 ரன்களிலும் ,ராகுல் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

ஸ்ரேயாஸ் 57 ரன்களை எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைபற்றியது.

 

 

 

Recent Posts

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

59 mins ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

8 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

8 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

14 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

14 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

14 hours ago