IPL 2018:சொந்த மண்ணில் டெல்லி அணியை மண்ணை கவ்வ வைத்து வெற்றி கொடியை எட்டியது பஞ்சாப் அணி..!

இன்று 22 வதுதொடர் டெல்லியில் உள்ள கோட்லா ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ்  மற்றும்  கிங்க்ஸ் XI பஞ்சாப்  அணிகள் மோதின .

இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 143 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது  .

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களாக ராகுல் மற்றும் பின்ச் களமிறங்கினர் .

ராகுல் 23 ரன்களிலும் மற்றும் அகர்வால் 21 ரன்களிலும் ,நாயர் 34 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

அடுத்து 144 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது டெல்லி டேர்டெவில்ஸ்.

அணியின் தொடக்க வீரர்களாக ஷா மற்றும் கம்பீர் களம் இறங்கினார்கள்.

கேப்டன் கம்பீர் மற்றும் பான்ட் 4 ரன்களிலும் ,ராகுல் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .

ஸ்ரேயாஸ் 57 ரன்களை எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைபற்றியது.

 

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment