IPL 2018:சென்னை அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி அபார ஆட்டம்..!

இன்று 33 வதுதொடர் கொல்கொத்தாவில்  உள்ள எடன் கார்டென்ஸ் ஸ்டேடியத்தில்   வைத்து நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்  மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்  அணிகள் மோதின ..

இதில் டாஸ் வென்ற கொல்கொத்தா  அணி பந்துவீச்சை  தேர்வு  செய்தது.

இதில் முதலாவது களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்   அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது

.அடுத்து 178 ரன்களை இலக்காக கொண்டு கலமிறங்கியது கொல்கத்த அனி.

அணியின் தொடக்க வீரர்களாக கிரிஷ் லின் மற்றும் நரேன் களமிறங்கினார் .

 

 

 

நரேன் 32 ரன்களிலும், லின் 12 ரன்களிலும் ஆட்டமிளந்தனர்.

கேப்டன் கார்த்திக் 45 ரண்களும், கில் 57 ரன்களை குவிந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்..

கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அணி 6 விக்கெட்டு வித்தியாசத்தில் 17.4 ஓவரில் 180 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றியது கொல்கத்தா.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment