Categories: IPL

IPL 2018:ஐபிஎல் இறுதிப் போட்டியை தொகுத்து வழங்க குவிய காத்திருக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள்!

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூர் ஐபிஎல் இறுதிப் போட்டியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டன. இவ்வாரம் நடைபெறும் பிளே ஆஃப் போட்டிகளைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் இறுதிப் போட்டி நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணி நேர நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர், சல்மான் கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், கரினா கபூர், சோனம் கபூர் அகுஜா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இந்தி நடிகை மாதுரி தீக்‌ஷித்தும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று  நடைபெறவுள்ள  பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ரோஹித்திடம் பேசியதை நினைத்து மனம் நெகிழ்ந்த கம்பிர் ! என்ன விஷயம்னு தெரியுமா ?

Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…

8 seconds ago

டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

19 mins ago

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

2 hours ago

வின்னர் படத்தை வச்சு தெலுங்கு சினிமாவை பழி வாங்க முயன்ற சுந்தர் சி! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி?

Winner : தெலுங்கு சினிமாவை பழி வாங்க வின்னர் படத்தை காப்பி அடித்து எடுத்தேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்…

2 hours ago

கென்யாவில் நிற்காத மழை! அணை உடைந்து 50 பேர் பலியான சோகம்!!

Kenya : கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டு 50 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கனமழை வெளுத்து…

2 hours ago

வெப்பநிலை உயரும்…மழைக்கும் வாய்ப்பு இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Weather Update : தமிழகத்தில் வெப்பநிலை உயரும் எனவும்,  மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

3 hours ago