IPL 2018:என்ன நம்ப வச்சி கழுத்தருத்தவங்க பெங்களூரு அணி!கிறிஸ் கேய்ல் கவலை!

கிறிஸ் கேய்ல் ,தமக்கு அளித்த வாக்குறுதியை பெங்களூரு அணி காப்பாற்றவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர் சந்திப்பின் போது வருத்தத்துடன் இதனை பதிவு செய்த கேய்ல், பெங்களூரு அணி தம்மை தக்க வைப்பதாக உறுதி அளித்ததாகவும், ஆனால் அதன் பின் மீண்டும் அழைப்பு வரவில்லை என்றும் கூறினார்.

தம்மை எந்த அணியும் ஏலம் எடுக்காதது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். புறக்கணிக்கப்பட்டதற்கான காரணமும் தெரியவில்லை என்று கூறிய கேய்ல், பஞ்சாப் அணியில் இடம்பெற்றதற்காக மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment