இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாக உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான உலக பொருளாதார வளம் தொடர்பாக உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பொருளாதாரத்தில் தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.3 சதவீதமாக உயரும் எனவும், அடுத்த 2 ஆண்டுகளில் இது 7.5 சதவீதமாகும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுகளில் 6 புள்ளி 2 சதவீதமாக சரிவடையும் என்றும் உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2021ல் இது 6 சதவீதமாக சரிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்துள்ளதால் பொருளாதார வளர்ச்சி உயரும் என்று உலக வங்கி கணித்துள்ளது. மேலும் தொழில் வளர்ச்சியில் இந்தியா குறிப்பிடும்படியான இடத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…