இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பங்கேற்றுள்ள, 16வது முத்தரப்பு கூட்டம் சீனாவில் உள்ள வூசென் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். மேலும் அவர் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை பற்றி விரிவாக பேசினார். பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 44 இந்திய வீரர்கள் பலியானதாக தெரிவித்தார்.
மேலும் சுஷ்மா சுராஜ் , எந்த நாடும் தீவிரவாதத்திற்கு ஒரு போதும் கருணை காட்டவே கூடாது . இந்தியா மீது மேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினர் திட்டதையடுத்து முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று சுஷ்மா விளக்கமளித்தார்.பாகிஸ்தானில் தீவிர வாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல் ராணுவ தாக்குதல் அல்ல ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தாமல் இருக்க எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கை என்று விளக்கி பேசினார.
இதையடுத்து தீவிரவாதத்திற்கு எதிராக, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், எல்லைப் பிரச்சனையை தீர்க்க, தீவிரவாதத்தை பயன்படுத்தக் கூடாது . தீவிரவாத நடவடிக்கைக்கு எதிரான அரசின் நடவடிக்கை முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…