தமிழகத்தில் இன்று 6,488 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 6,488 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.

தமிழகத்தில் மேலும் 5,880 பேருக்கு கொரோனா. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6488 பேர் குணமடைந்தார் வீடு திரும்பிய நிலையில் மொத்த எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்ள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 984 பேர் கொரோனா சென்னையில் மொத்த பாதிப்பு 1,07,109 ஆக உயர்ந்ததுள்ளது.

இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 119 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. இதனால்  உயிரிழப்பு எமொத்த ண்ணிக்கை 4,690 ஆக அதிகரித்தது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.