கேரளாவில் இன்று 2,067 கொரோனாவிலிருந்து பேர் குணமடைந்தனர்.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,406 பேருக்கு கொரோனா உறுதி.

கேரளாவில் இன்று 2,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 10 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 267 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தகவல்.

22,673 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கொரோனாவிலிருந்து இன்று 2,067 பேர் குணமடைந்தனர். இதுவரை 43,761 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.