பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் – 8 வீரர்கள் தகுதி நீக்கம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆளுமாறாட்டம் செய்த 8 மாடுபிடி  வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று தொடங்கி நடைபெற்ற நிலையில், இந்த சுற்றில் வாடி வாசல் வழியாக 94 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், தற்போது இந்த சுற்று நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆளுமாறாட்டம் செய்த 8 மாடுபிடி  வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment