யார் போட்டியிட்டாலும் எனக்கு கவலையில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு

யார் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வேட்பாளர் மட்டும் அறிவித்தால் வெற்றி என்ற நிலையில் தான், அதிமுக வேட்பாளர்கள் களத்திற்கு வருவோம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பாணிகளில் ஈடுபட்டு வருகிற நிலையில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியார்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அவர், யார் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வேட்பாளர் மட்டும் அறிவித்தால் வெற்றி என்ற நிலையில் தான், அதிமுக வேட்பாளர்கள் களத்திற்கு வருவோம் என்றும், தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

தளபதி 69 நான் எடுத்தா இவுங்க எல்லாரும் இருப்பாங்க! நெல்சன் போட்ட மாஸ்டர் பிளான்?

Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார். நடிகர் விஜய்யின்…

8 mins ago

இறுதிக்கட்டத்தில் 2ம் கட்டம்… டாப்பில் திரிபுரா… மற்ற மாநிலங்களில் நிலவரம் என்ன?

Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில்…

9 mins ago

தோனி …கோலிலாம் கிடையாது… இவர் தான் ‘டேஞ்சர்’ பிளேயர் ! ஹைடன் கருத்து ..!

Mathew Hayden : ஐபிஎல் தொடரில் மிகவும் ஆபத்தான வீரரான வெளிநாட்டு வீரர் ஒருவரை பற்றி மேத்யூ ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசி இருந்தார். ஐபிஎல் தொடர்…

9 mins ago

2 அரை மணி நேரம் என் மூஞ்ச யாரு பாப்பாங்க? டென்ஷனான எம்.ஜி.ஆர்!

M.G.Ramachandran : என்னுடைய முகத்தை 2 மணி நேரம் யார் பார்ப்பார்கள் என எம்.ஜி.ஆர் கோபப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் எம் ஜி…

43 mins ago

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல்.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு. ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு…

46 mins ago

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி ?

Watermelon milk shake-  தர்பூசணி மில்க் ஷேக் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். நீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி நம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை…

1 hour ago