பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஆனந்த் குமார். இவர் ஒரு கணித ஆசிரியராவார். இவர் 2002-ம் ஆண்டு முதல் சூப்பர் 30 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, 30 ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து இத்திட்டத்தின் மூலம், ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு தயார்படுத்தி அவர்களை வெற்றி பெற செய்துள்ளார்.
இதனையடுத்து, இவரது வாழ்க்கையை கதையை ஹிந்தியில் படமாக்கியுள்ளனர். இந்த படத்தை விகாஸ் பால் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஆனந்த் குமாராக நடித்துள்ளார். இப்படம், கடந்த 12-ம் தேதி ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் பீகாரை சேர்ந்த கணித ஆசிரியரை பற்றிய படம் என்பதாலும், சமூகத்துக்கு தேவையான கருத்தை செல்வதாலும் அம்மாநில அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…