தினமும் நாம் காலையிலும், மாலையிலும், தேநீருடன் நமக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகளை நாம் கடையில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டிலேயே செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
தற்போது இந்த பதிவில் சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய்தூள், சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
அதன்பின் காய்ந்த எண்ணெய் ஊற்றி மேலும் இலகுவாக பிசைய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததாகும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.
Kollam Express: விருத்தாச்சலம் அருகே கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் பரிதாப பலியாகியுள்ளார். சென்னையில் இருந்து கொல்லம் விரைவில் ரயிலில் சென்ற…
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.…
Aranmanai 4 : சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அயலான், கேப்டன்…
Election2024 : மக்களவை தேர்தலில் உ.பி மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…