நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, வடை என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் சிறியவர்கள் உளுந்து வடையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், அசத்தலான உளுந்து வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கிரைண்டரில், உளுத்தம் பருப்பு, பச்சைமிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாம் நன்றாக அறைந்த பின், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சிறு சிறு துண்டாக நறுக்கி போட்டு கலந்து கொள்ள வேண்டும். பின் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், வடையை தட்டி நடுவில் ஓட்டை போட்டு, நன்கு சிவக்க பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது அசத்தலான உளுந்து வடை தயார்.
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…