இத்தாலியில் உள்ள மருத்துவமனை ஊழியர் ஒருவர் 15 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு வேலைக்கு வராமல், வெளியில் வேலை செய்து 84.8 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இடங்களிலும் தினமும் வேலைக்கு செல்லும் பொழுது வேலைக்கு வந்துள்ளேன் என்பதை நிரூபிப்பதற்காக கையெழுத்து அல்லது ஏதேனும் ஒரு இணையதளம் மூலமான பதிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாதுகாப்பாக பணியாற்றக் கூடிய ஒரு ஊழியர் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லையாம். அவர் வேளைக்கு வரவில்லை என்பதை மற்ற ஊழியர்களும் நிர்வாகத்திடம் இத்துணை ஆண்டுகள் அவர் வேலைக்கு வரவில்லை என்பதை கூறவுமில்லையாம்.
ஆனால், அவருக்கான ஊதியத்தை மருத்துவமனை நிர்வாகம் சரியாக போட்டு வந்துள்ளது. ஆனால், அவர் 15 ஆண்டுகால ஊதியம் கூட வாங்கவில்லையாம். இவர் வேலைக்கு வராமல் இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் வெளியில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து 53 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 84.8 கோடிக்கு மேல் அவர் சம்பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே தன்னுடைய மருத்துவமனை வேளையில் அவர் சம்பளம் வாங்காத்ததற்காக அவர் கஷ்டப் பட்டிருக்க மாட்டார் எனவும் கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு வேலைக்கு வராமல் இருந்த ஊழியர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தான் வேலைக்கு வரவில்லை என்பதை மற்றும் ஊழியர்கள் தெரிவிக்காமல் இருப்பதற்காக அவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும் அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…
STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…