நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து  நீலகிரி மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu Web

Leave a Comment