6 வயது மாணவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சேதமடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை, ஒரு வருடத்துக்குள் கட்டிமுடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தனிடனையே 6 வயது மாணவி அதிகை முத்தரசி மற்றும் அவரது தந்தை தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும், பள்ளி மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்