சென்னையில் கடனை அடைப்பதற்காக சொகுசு காரை திருடிய காவலாளி.
பாலசுப்பிரமணீயம் என்பவர் சென்னையில், அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அவர் பணிபுரியும் நிர்வாகம், ஒரு கோடி மதிப்புள்ள சொகுசு காரை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், இவரது வீட்டி அருகே உள்ள குடியிருப்பில் விஜய்ராம் காவலாளியாக பணியாற்றி வருகிறார். பாலசுப்பிரமணியம், விஜயராமை அவரது கார் ஓட்டுநர் வராத சமயங்களில், ஓட்டுநராக பயன்படுத்தி வந்துள்ளதகா கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த 29-ம் தேதி பாலசுப்பிரமணியத்தின் கார் களவு போனதையடுத்து, இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தா போது, காரை, விஜயராம் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை விசாரித்த போது, அவரது 2 லட்சம் கடனை அடைப்பதற்காக, இந்த காரை திருடி விற்க முயற்சித்தாக விஜயாராம் கூறியுள்ளார். மேலும், காரை பறிமுதல் செய்த போலீசார், காவலாளி விஜயராமை கைது செய்துள்ளனர்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…