தமிழகத்தில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் சார் ஆட்சியர்,உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளுக்கு தேர்வு நடத்தப்படும்.இந்த தேர்வை பொருத்தவரை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகு பணியமர்த்தப்படுகின்றனர்.
அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 181 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகளை tnpsc.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சென்னை பாரிமுனையில் அமைத்துள்ள நேர்காணல் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…