தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றினார்.!

  • இந்தியா முழுவதும் இன்று  71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றி வைத்தார்.

இந்தியா முழுவதும் இன்று  71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்  இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடி ஏற்றி வைத்தார்.

இந்த விழாவில் முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இதையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றார்.

 

author avatar
murugan