கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே தீட்டிய திட்டம் என பரபரப்பு தகவல்.
2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டு ஒன்று என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 2002-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கலவரம் உருவாக்கப்பட்டது. தீ பிடித்து எரிந்த அந்த ரயில் பெட்டியில் இந்து யாத்ரீகர்கள் இருந்தது ஆர்ஆர்எஸ் தொண்டர்களுக்கு தெரியும் என கூறினார்.
ரயில் பெட்டி உள்ளே இருந்து தான் எரிக்கப்பட்டது, வெளியில் இருந்து அல்ல, தேர்தல் ஆதாயத்துக்காகவே கோத்ரா கலவரம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வர, கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி மற்றும் 59 பேர் 2002 பிப்ரவரி 26 அன்று எரித்துக் கொல்லப்பட்டனர். இதனால், கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தலில் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு செய்யப்பட்டது என குற்றசாட்டினார். இதனிடையே, 141 பேர் உயிரிழந்த #MorbiBridgeCollapse தொடர்பாக தானாக முன்வந்து வழக்கைத் தொடங்குமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான சங்கர்சிங் வகேலா கோரிக்கை விடுத்துள்ளார்.
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…