கோத்ரா கலவரம் திட்டமிடப்பட்டது – முன்னாள் குஜராத் முதல்வர் பரபரப்பு தகவல்!

கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே தீட்டிய திட்டம் என பரபரப்பு தகவல். 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டு ஒன்று என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சங்கர்சிங் வகேலா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 2002-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கலவரம் உருவாக்கப்பட்டது. தீ பிடித்து எரிந்த அந்த ரயில் பெட்டியில் இந்து … Read more