நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர். இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, ” படைக்கிறவன் கடவுள்னா விதைக்கிறவனும் கடவுள் தான் ” என்று கூறியுள்ளார்கள். எனக்கு போலீஸ்னா பிடிக்கும் அவர் வந்தா சல்யூட் அடிக்கிறோம். அது போல விவசாயிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். விவசாயத்தை மறந்த சமூகம் முன்னேறியதாக சரித்திரமே இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நம்முடைய மூத்த உறவுகளிடம் விவசாய நுணுக்கங்களை அவர்கள் இருக்கும் போதே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் போன பிறகு அதனை தெரிந்து கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு இப்பொழுதே உணவு எங்கிருந்து வருகிறது என்று சொல்லி கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…