காலை 10 மணிக்கு அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் -அனைத்துத்துறை செயலாளர் இருக்க வேண்டும்..!கண்டிஷன்

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்துத்துறை செயலாளர்களும் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும்.மற்றும் அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கண்டிஷன் போட்டுள்ளார்.கண்டிஷன் எந்த அளவிற்கு கச்சிதமாக நடக்கிறது என்பதை பொருத்து இருந்து பார்ப்போம் என்று மக்கள் கூறுகின்றனர்.  
author avatar
kavitha