தூத்துக்குடியில் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை….!!!

தூத்துக்குடியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது தூத்துக்குடியில் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு விரைவில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment