தேங்கிய வெள்ளத்தில் ஃபிரான்சில் தெருக்களில் இளைஞர்கள் நீர்ச்சறுக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் மழையின் காரணமாக செய்னே நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர் மட்டம் உயர்ந்து அருகிலுள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் கடந்த மாதம் 26-ம் தேதி முதல் தண்ணீர் தேங்கியுள்ளது.
அங்கிருந்தவர்கள் வேறு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும், தெருக்களில் தேங்கிய நீரில் கயிற்றால் வேகமாக இழுக்கப்பட்டு நீர்ச்சறுக்கு விளையாடுவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…