29 C
Chennai
Wednesday, June 7, 2023

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...

பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 62,900 புள்ளிகளாக வர்த்தகம்..!

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 161.69 புள்ளிகள் சரிந்து 62,900...

கன்னியாகுமரியில் கார்- அரசு பெருத்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து.! 4 பேர் பலி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் – நெல்லை நெடுஞ்சாலையில் வெள்ளாடம் பகுதியில், கார் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 12 பேரில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மீதம் உள்ளவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.